அனைவருக்கும் வணக்கம், எனது பெயர் ரட்னகுமார், நான் இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் மொழியை தாய்மொழியாகக் கொண்டவன். நான் இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வணிக முகாமைத்துவ இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளேன். நான் மூன்று வருடங்களுக்கும் மேலாக தமிழ் மொழியை கற்பித்து வருகிறேன். எனது ஓய்வு நேரத்தை மக்களுடன் அறிவைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்
நான் ஐந்து ஆண்டுகள் தமிழ் மற்றும் அரசியல் ஆசிரியர் பணி அனுபவம் பெற்றுள்ளேன். நான் ஒரு பொறுமையான நபர், மற்றவர்கள் தங்களை முழுமையாக வெளிப்படுத்துவதற்கான இடத்தை உருவாக்குவேன் . ஒவ்வொரு வகுப்பையும் தனித்துவமாகவும், அர்த்தமுள்ளதாகவும், எனது மாணவர்களுக்குப் பொருத்தமானதாகவும் மாற்றுவதே எனது நோக்கம்.
அழகான தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள நீங்கள் தயாரா, நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறீர்கள். உங்கள் உரையாடல் திறன், சொற்களஞ்சியம், இலக்கணம் மற்றும் உச்சரிப்பு ஆகியவற்றை அதிகரிக்க நான் உங்களுக்கு உதவ முடியும். மேலும், நீங்கள் எங்கள் கலாச்சாரம் மற்றும் இலக்கியம் பற்றி அறிந்து கொள்ளலாம், விரைவில் என்னை சந்திப்பீர்கள் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன்.